உயிருடன் மீட்கப்பட்ட சிசு!
Thursday, January 11th, 2018கிளிநொச்சியில் பிறந்து சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாகவும் அதனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு!
பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு - வாநிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!
|
|