Monthly Archives: January 2018

தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

Monday, January 15th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். அனுராதபுரம்,... [ மேலும் படிக்க ]

IPL 2018 : ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்!

Monday, January 15th, 2018
2018 இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டிகளுக்காக, 1,122 வீரர்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. அவர்களுல் க்ரிஸ் கெய்ல், யுவராஸ் சிங், ஜோ ரூட்,... [ மேலும் படிக்க ]

அறிவித்தலை இரத்து செய்வத ஜனாதிபதி !

Monday, January 15th, 2018
மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வெளியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மதுபானங்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும் – உலக வங்கி!

Monday, January 15th, 2018
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9%... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்ட மீறல்:  167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!

Monday, January 15th, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்கள்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது!

Monday, January 15th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாம் தவணைக் கட்டணமாக 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சீனாவின் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் இலங்கை துறைமுக அதிகார... [ மேலும் படிக்க ]

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்

Monday, January 15th, 2018
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார். தை முதல் நாளை... [ மேலும் படிக்க ]

இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் – பிரித்தானியா!

Monday, January 15th, 2018
பிரித்தானிய இளவரசரின் இலங்கை பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த உதவும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும்  வெளிநாட்டுத் தலைவர்கள்!

Monday, January 15th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷ்சியன் லூங்க் (lee hsien loong) மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடொ (Joko Widodo) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

சமூக மேம்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

Sunday, January 14th, 2018
எமது கிராமத்தில் அறநெறிப் பாடசாலையை நிறுவுவதற்கும் அது வளச்சியடைவதற்கும் பிரதான பங்கு வகித்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என உரும்பிராய் வடக்கு ஶ்ரீ நாகலிங்கேஸ்வரர்... [ மேலும் படிக்க ]