தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்!
Monday, January 15th, 2018உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், குருநாகல், மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான, எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளும், மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தபால்மூல வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
Related posts:
சுட்டு வீழ்த்தப்படும் - ட்ரோன் கருவிகள் தொடர்பில் விமானப்படை எச்சரிக்கை!
இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம் - புவிச்சரிதவியல் ஆய்வு சு...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
|
|