பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Tuesday, March 19th, 2024பாடசாலை மாணவர்களின் பாலியல் கல்வியை அதிகரிக்க பல வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (19.03) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக 4 வாசிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த புத்தகங்கள் இ-தக்சலாவ இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில்!
பாகிஸ்தானில் கடும் மழை - பாரிய அனர்த்த நிலைமை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிற்கு, ஆறுதல...
கொரோனா தொற்று நோய் மாத்திரமின்றி யுத்தமும் நாட்டின் மோசமான நிலைக்கு காரணம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
|
|