தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு !
Monday, February 13th, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தளுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயாராகிவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை 22, 23, 24 ஆகிய திகதிகளில் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவீத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ் கடுகதி புகையிரதம் தாமதம்!
மயிலிட்டி க.கூ.சங்கத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் பாதிப்படையும் அபாயம்! - மக்கள் விசனம்!
நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் மா அதிப...
|
|