தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்
Monday, January 15th, 2018திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென கலைஞர் கருணாநிதி சட்டமொன்றை அமுல்படுத்திய போதிலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை இரத்து செய்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் நேரத்தில் அந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமெரிக்கா பேரிழப்பை சந்திக்கும் - எச்சரிக்கின்றது சீனா!
யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ள செய்கையாளர்கள்!
யாழில் சட்டவிரோத முறையில் வாகனம் பறிமுதல் - ஒருவர் கைது!
|
|