அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் – துருக்கி அதிபர் !
Thursday, June 30th, 2016
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உலக நாடுகளின் போராட்டத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல், ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள எந்த ஒரு விமான நிலையத்திலும் இம்மாதிரியான தாக்குதல் நடந்திருக்கலாம் ஆகையால் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசுகளும் கூட்டாக இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
ஏமனில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கொமாண்டோ தாக்குதல்- 41 பேர் பலி!
அவுஸ்திரேலியாவில் புயல் மழை !
கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை - அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை ...
|
|