தேர்தல் சட்ட மீறல்: 167 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
Monday, January 15th, 2018
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களுக்காக இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் கடந்த 09 ம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே கைது செய்யப்படுள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
15 ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – கல்வி அமைச்சு!
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படாது - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்ப...
நாட்டில் மீண்டும் 'டெங்கு' அபாயம் - சுகாதார பிரிவினர் கடும் எச்சரக்கை!
|
|