Monthly Archives: September 2017

உரிய அனுமதியுடன் தொல்பொருள் அகழ்வு – கல்வி அமைச்சர்!

Sunday, September 10th, 2017
தொல்பொருள் அகழ்வு செயல்பாடுகளுக்கு உரிய அனுமதி வழிமுறைகளை பின்பற்றும்படி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு!

Sunday, September 10th, 2017
இலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இராணுவ... [ மேலும் படிக்க ]

தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் சட்டம் – ஜனாதிபதி!

Sunday, September 10th, 2017
பயிர்ச்செய்யப்படாத அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச்செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலைய உப பரிசோதகர் மரணம்!

Sunday, September 10th, 2017
முள்ளியவளை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய... [ மேலும் படிக்க ]

மீன்பிடித்துறையில் முன்னேற்றம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, September 10th, 2017
இலங்கை மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106ஆவது விற்பனைக்கூடம் அண்மையில் ராகம நகரில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதி மீறினால் 25 ஆயிரம் அபராதம்: வருகிறது வர்த்தமானி!

Sunday, September 10th, 2017
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா என்ற ஆகக் குறைந்த அபராதத் தொகை விதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்புச் சட்டவரைபு நாடாளுமன்று வருவதில் தாமதம்!

Sunday, September 10th, 2017
புதிய அரசியலமைப்புச் சட்டவரைவு தொடர்பாக இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகும் என... [ மேலும் படிக்க ]

யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை!

Sunday, September 10th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்கள் உயிரிழப்பது இலங்கையில் அதிகம் – நாடாளுமன்றில் தகவல்

Saturday, September 9th, 2017
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கு உயிரிழப்பது கடந்த மூன்று வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உதய... [ மேலும் படிக்க ]