இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு!
Sunday, September 10th, 2017
இலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இராணுவம் தொடர்பான முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்வினை நினைவு கூறும் வiயில் இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்!
அமைச்சர் மங்கள - மிலேனியம் குழுவினர் சந்திப்பு!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்...
|
|