போக்குவரத்து விதி மீறினால் 25 ஆயிரம் அபராதம்: வருகிறது வர்த்தமானி!

Sunday, September 10th, 2017

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா என்ற ஆகக் குறைந்த அபராதத் தொகை விதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளது.

இந்த தகவலை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.இந்த அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாகவும் கூறியுள்ளார்

Related posts: