Monthly Archives: September 2017

புதிய தேர்வுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம்!

Wednesday, September 20th, 2017
இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அங்கீகாரம் வழங்கியுள்ளார். அமைச்சர் இந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்ததாக இலங்கை... [ மேலும் படிக்க ]

48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம்!

Wednesday, September 20th, 2017
வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடருந்து கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ஐ.நாவில் ஜனாதிபதி அழைப்பு !

Wednesday, September 20th, 2017
இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றும் போது... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!

Wednesday, September 20th, 2017
தேர்தல்களை ஒத்திவைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றதில் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் கல்வி பொது சாதாரண தரப்பரீட்சை... [ மேலும் படிக்க ]

கடல்உணவு ஏற்றுமதியால் வருமானம் அதிகரிப்பு!

Wednesday, September 20th, 2017
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆறு மாத காலப்பகுதியில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 40 சதவீதத்தால்... [ மேலும் படிக்க ]

இரவுவேளைகளிலும் திறக்கப்படும் தெகிவளை மிருகக்காட்சிசாலை!

Wednesday, September 20th, 2017
தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். வெள்ளி , சனி,... [ மேலும் படிக்க ]

20 ஆவது சீர்திருத்தச் சட்டம் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Tuesday, September 19th, 2017
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைபு அரசியல் அமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி வலியுறுத்து!

Tuesday, September 19th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Tuesday, September 19th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள்... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்களை அபகரிக்க நல்லா ட்சி அரசுக்கு அனுசரணை வழங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி யின் தவநாதன் குற்றச்சாட்டு!

Tuesday, September 19th, 2017
தமிழர் நில அபகரிப்பின் ஒரு நடவடிக்கையே சரணாலயம் என்ற போர்வையில் மக்களின் பூர்வீக பூமிகளை சத்தமில்லாமல் நல்லாட்சி என சொல்லப்படும் அரசு அபகரித்து வருவதாக வடக்கு மாகாணசபையின்... [ மேலும் படிக்க ]