Monthly Archives: August 2017

அமெரிக்காவின் செயற்பாடு சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானது -ஈரான்

Friday, August 4th, 2017
ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானதாகும் என ஈரான்... [ மேலும் படிக்க ]

மக்களின் உரிமைகள் தொடர்பில் தெரேசா மே மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Friday, August 4th, 2017
பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் உரிமைகள் குறித்து பத்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அத்துடன் பிரெக்சிற்றால் உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படாது... [ மேலும் படிக்க ]

பலமில்லாத அணிகளுடன் மோதி ஓட்டங்களை எடுக்கிறது இந்தியா – யூசுப்

Friday, August 4th, 2017
சச்சின் மற்றும் டிராவிட் போன்ற தரமான வீரர்கள் இல்லாத தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி, பலமில்லாத அணிகளுடன் மோதி ஓட்டங்களை குவிக்கின்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

தற்போதைய இந்திய அணி சாதித்து வருகின்றது – ரவிசாஸ்திரி பெருமிதம்!

Friday, August 4th, 2017
  இதற்கு முன் இருந்த இந்திய அணியை விட விராட் கோஹ்லி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, பெரிய அளவில் சாதித்து வருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

கோப்பாய்ப்  பொலிஸார் இருவர் மீது கொக்குவில் பகுதியில் தாக்குதல்: மேலும் இருவர் கைது !

Thursday, August 3rd, 2017
யாழ்.கோப்பாய்ப்  பொலிஸார் இருவர் மீது  கொக்குவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களைக் கோப்பாய்ப்  பொலிஸார் இன்று... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை : குற்றவாளிகள் மாட்டியது எப்படி?

Thursday, August 3rd, 2017
மாணவி கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளார். குறித்த  மாணவியின்  கொலை வழக்கு... [ மேலும் படிக்க ]

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா – கிழக்கு மக்கள் பெருமிதம்!  

Thursday, August 3rd, 2017
மக்களின் உணர்வகளுக்கும் அபிலாஷைகளுக்கம் மதிப்பளித்த அவற்ற்றுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதில் இற்றைவரையில் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழ் அரசியல் வாதியாக டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சுன்னாகத்தில் வாள்வெட்டு: இருவர் படுகாயம் – மூவர் கைது!

Thursday, August 3rd, 2017
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை – குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்!

Thursday, August 3rd, 2017
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன. மேல் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்ட சமுர்த்தி உதவித்திட்டத்தை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை பயனாளிகள் கோரிக்கை!

Thursday, August 3rd, 2017
மிக வறிய நிலையில் வாழும் தங்களுக்கு இதுவரைகாலமும் வழங்கப்பட்டுவந்த சமுர்த்தி உதவித்திட்டத்தை, தற்போது மீளாய்வு என கூறி நிறுத்தியுள்ளமையால் தாம் பெரும்... [ மேலும் படிக்க ]