Monthly Archives: August 2017

கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் இலண்டனில் அதிகரிப்பு!

Thursday, August 3rd, 2017
இலண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கை போட்டிகளை பார்ப்பதில்லை – ரணதுங்கா!

Thursday, August 3rd, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால மோசமான செயலையடுத்து அந்த அணி விளையாடும் போட்டிகளை காண்பதை தான் நிறுத்தி விட்டதாக அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

பொறுப்புடன் விளையாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு -ரங்கன ஹேரத்

Thursday, August 3rd, 2017
இலங்கை அணி பொறுப்புடன் துடுப்பெடுத்தாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதென ரங்கன ஹேரத் குறிப்பிட்டார். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று (03) ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா- ரஷ்யா இடையே இராஜதந்திர முரண்பாடு உச்சம்!

Thursday, August 3rd, 2017
ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளமை மற்றும் ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களை குறைப்பது தொடர்பான ரஷ்யாவின் தீர்மானம் ஆகியன... [ மேலும் படிக்க ]

வறட்சியால் ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, August 3rd, 2017
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக இதுவரை 17 மாவட்டங்களை சேர்ந்த 5இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேச வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும்... [ மேலும் படிக்க ]

இனவாதத்தை ஒழிக்க வேண்டும் – அமைச்சர்  தயாசிறி ஜயசேகர!

Thursday, August 3rd, 2017
நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அறிமுகமாகிறது இலத்திரனியல் கடவுச்சீட்டு!

Thursday, August 3rd, 2017
இலங்கை பிரஜைகளுக்காக இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளர்  கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் புதிய கட்டடம் நிர்மாணிக்க நடவடிக்கை

Thursday, August 3rd, 2017
யாழ். பல்கலையில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கும் , மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை... [ மேலும் படிக்க ]

உயர் கல்விக்காக விசேட மத்திய நிலையம் – அரசாங்கம்!

Thursday, August 3rd, 2017
அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்த சர்வதேச மட்டத்திலான பல்கலைக்கழக நிறுவனம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. MIT நிறுவனம் மற்றும் கலிபோனியாவின்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் மீது தற்கொலைப்படை தாக்குதல்  -29 பேர் பலி!

Thursday, August 3rd, 2017
ஆப்கானிஸ்தானில் ஷியா பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.63 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையருகே உள்ள நகரம்... [ மேலும் படிக்க ]