Monthly Archives: June 2017

வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும்: மனித உரிமைகள் ஆணைக்குழு

Saturday, June 3rd, 2017
அண்மைய காலமாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்வாறான... [ மேலும் படிக்க ]

அரச வேலைத்திட்டங்களுக்கு ஊடக ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் மங்கள!

Saturday, June 3rd, 2017
இன, மத பேதங்கள் இன்றி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரச மற்றும் தனியார் துறை ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

வறட்சியால் வடக்கு, கிழக்கில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 3rd, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியின் காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 670... [ மேலும் படிக்க ]

ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!

Saturday, June 3rd, 2017
வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு... [ மேலும் படிக்க ]

தீவிரவாத அச்சுறுத்தல்: ஜேர்மனியில் நிறுத்தப்பட்ட இசை நிழ்வு!

Saturday, June 3rd, 2017
ஜேர்மனியில் இடம்பெறும் இசைத் திருவிழாவான 'ரொக் ஏம் ரிங்' (ROCK AM RING) தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது ஜேர்மனியில் நடத்தப்படும் ROCK AM RING&nbsp என்ற திருவிழா நேற்று மாலை Nuerburg&nbsp... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றத்திடம் வெள்ளை மாளிகை கோரிக்கை!

Saturday, June 3rd, 2017
முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களின் பயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கும்படி அமெரிக்க உயர் நீதிமன்றத்திடம் வெள்ளை மாளிகை கோரியுள்ளது இந்த தடை பாரபட்சமான... [ மேலும் படிக்க ]

திருகோணமலைமாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் பகிஷ்கரிப்பு!

Friday, June 2nd, 2017
மூதூர்பெரியவெளிபாடசாலையில் மாணவிகள் மூவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவுவட்டுவாகல்; நந்திக்கடற்பகுதியில் இறந்தநிலையில் மீன்கள்

Friday, June 2nd, 2017
முல்லைத்தீவுவட்டுவாகல் முகத்துவாரம் நந்திக்கடற்பகுதியில் இறந்தநிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. குறித்தபகுதியில் பெருந்தொகையிலான மீன்கள் இறந்த... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள், அவலத்திலுள்ள மக்களுக்கு  மனிதாபிமான ரீதியில் பணியாற்றவேண்டும்!

Friday, June 2nd, 2017
தென் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பலியாகிவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, தமது உடமைகளையும்,வாழ்ந்த... [ மேலும் படிக்க ]

ஒரு வருட சிறைவாசத்திற்குப் பின்னர் அனுர பிணையில் விடுதலை!

Friday, June 2nd, 2017
முன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]