ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!

Saturday, June 3rd, 2017

வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைக் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


டயகம சிறுமி தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ...
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மன்னிப்பு கோருகின்றார் மைத்ரி - அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அ...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் - விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கு...