ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள்!
Saturday, June 3rd, 2017
வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
சுவிஸிலிருந்து நிதி - செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!
கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூ...
கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
|
|