Monthly Archives: June 2017

இயற்கையை நேசிக்கும் சமூகம் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம்

Monday, June 5th, 2017
'இயற்கையை நேசிக்கும் சமூகம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது. இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம்ஏற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி.

Monday, June 5th, 2017
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன்ஸ் போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 124 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது பெர்மிங்ஹாமில் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் சந்தர்ப்பம்!

Monday, June 5th, 2017
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிப்பதன் ஊடாக அவர்களது கடவுச் சீட்டுக்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்... [ மேலும் படிக்க ]

இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் !

Monday, June 5th, 2017
ஐசிசி சாம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை அணி  இலண்டனில் தங்கியுள்ளனது. இந்நிலையில் இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இலங்கை... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பினால் கடும் நடவடிக்கை!

Monday, June 5th, 2017
சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாதத்தை தூண்டும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இனவாத சம்பவங்கள் அல்லது மோதல்கள்... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச் சபையின் உப தலைவர் பதவி இலங்கையிடம்!  

Monday, June 5th, 2017
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடருக்கான உப தலைவர் பதவிக்கு இலங்கை தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர்... [ மேலும் படிக்க ]

42 படகுகளை விடுவிக்க தீர்மானம்

Monday, June 5th, 2017
இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 42 படகுகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெ.தொன் பருப்பு

Monday, June 5th, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெற்றிக் தொன் பருப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று... [ மேலும் படிக்க ]

உதவிப் பொருட்களுடன் சீன விமானம்

Monday, June 5th, 2017
இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒரு தொகை நிவாரணப் பொருட்களுடன் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலண்டன் தாக்குதல் கோழைத்தனமானது: ஜனாதிபதி

Monday, June 5th, 2017
இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் கொடூரமானதும், கோழைத்தனமானதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலண்டன் நகரில்சனிக்கிழமை இடப்பெற்ற தாக்குதல் தொடர்பாக... [ மேலும் படிக்க ]