பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெ.தொன் பருப்பு

Monday, June 5th, 2017

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக சுகாதார நிறுவனம் 22.5 மெற்றிக் தொன் பருப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி பிரிண்டா பார்டன் (Brinda Barton) அனர்த்த முகமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்தார்

Related posts: