வடக்கின் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு
Sunday, August 13th, 2017வடபகுதியைச் சேர்ந்த வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் ஒன்பது பில்லியன் ரூபா செலவில் இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
மேல் மாகாணத்திற்கு அடுத்தபடியாக வடமாகாணத்தின் சுகாதார துறையை மேம்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென்னாசிய நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம் -பிரதமர்
சாவகச்சேரியில் இன்றுமுதல் மாட்டிறைச்சிக்கடை ஆரம்பம்!
மீன் ஏற்றுமதி மூலம் 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்...
|
|