அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் சந்தர்ப்பம்!
Monday, June 5th, 2017
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிப்பதன் ஊடாக அவர்களது கடவுச் சீட்டுக்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது
ஊடக சந்திப்பு ஒன்றில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்
பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை, திருமண அத்தாட்சிப் பத்திரம் உட்பட்ட முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி ...
|
|
|


