அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் சந்தர்ப்பம்!

Monday, June 5th, 2017

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் கடவுச் சீட்டினை இழந்தவர்கள் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிப்பதன் ஊடாக அவர்களது கடவுச் சீட்டுக்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

ஊடக சந்திப்பு ஒன்றில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்தார்

பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை, திருமண அத்தாட்சிப் பத்திரம் உட்பட்ட முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: