ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!
Monday, December 3rd, 2018யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று தொடருந்தில் மோதியுள்ளதி விபத்தக்கள்ளானது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
கெப் வண்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, யாழ் தேவி புகையிரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவரகின்றது.
விபத்து இடம்பெற முன்னர் கெப் வண்டியின் சாரதி வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அ...
அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் - யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அம...
பொய்யான குற்றச்சாட்டு - ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
|
|