Monthly Archives: June 2017

ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் !

Monday, June 5th, 2017
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

சுசந்திகாவுக்கு பதக்கத்தை ஏலத்தில் விட எந்தவொரு தேவையும் கிடையாது- தயாசிறி!

Monday, June 5th, 2017
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகாவுக்கு தனது பதக்கத்தை ஏலத்தில் விடுவதற்கு எந்தவொரு தேவையும் கிடையாது எனவும், அவருடைய குறித்த இந்த தீர்மானத்தில் வேறு உள்நோக்கம்... [ மேலும் படிக்க ]

இலண்டன் தீவிரவாதத் தாக்குதல்: ஐ.சி.சி முக்கிய அறிவிப்பு!

Monday, June 5th, 2017
இலண்டன் நகரினை மையப் பகுதியில் உள்ள இலண்டன் பாலத்தில் மேற்கொண்ட தீவிரவாத தாக்குதல் குறித்து பல கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சாம்பியன்ஸ்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி – முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு!

Monday, June 5th, 2017
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக் காலமாக... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை – கல்வி அமைச்சர்

Monday, June 5th, 2017
நாட்டில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட உளவியல் ஆலோசனை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு

Monday, June 5th, 2017
நாட்டிலேற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு... [ மேலும் படிக்க ]

துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது.- அமைச்சர் வஜிர அபேவர்த்தன

Monday, June 5th, 2017
இயற்கை அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் கனிந்திருப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5... [ மேலும் படிக்க ]

உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை!

Monday, June 5th, 2017
இந்த வருடத்தில் உலகம் அசாதாரண காலநிலையையே எதிர்கொள்ளும் என்று உலக காலநிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் முதல் பகுதி அசாதாரண வெப்பம் மற்றும் குளிர் காலநிலையாகக்... [ மேலும் படிக்க ]

29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன!

Monday, June 5th, 2017
அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையருக்கு பாதிப்பில்லை!

Monday, June 5th, 2017
இலண்டன் பிரிஜ் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரிட்டனில் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]