இயற்கையை நேசிக்கும் சமூகம் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம்
Monday, June 5th, 2017‘இயற்கையை நேசிக்கும் சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம்ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது என சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏனைய ஐந்து சீன பிரஜைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை - தேசிய தொற்று நோயியல் நிறுவகம்!
செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நுரோச்சோலை அனல்மின் நிலையத்தில் திருத்தம் - சில பகுதிகளில் இரவில் மின்சார தடை ஏற்பட வாய்ப்பு - மின்...
|
|