Monthly Archives: June 2017

பேச்சுவார்த்தை வெற்றி – தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, June 22nd, 2017
பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட பேச்சுவார'த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அலரி... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – 502 பேர் பலி!

Thursday, June 22nd, 2017
இலங்கையில் கடந்த வருடத்தில் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் 502 கொலைகளும் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும்... [ மேலும் படிக்க ]

சகல பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சி  –  இராதாகிருஷ்ணன்!

Thursday, June 22nd, 2017
யோகாப் பயிற்சியை நடைமுறைப்படுத்துமாறு கூறி சுற்றுநிரூபத்தை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பினால், சகல பாடசாலைகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய்க்கான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை!

Thursday, June 22nd, 2017
மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.இந்நிலையில் புற்றுநோய்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை: உங்கள் வெப் கமெரா உங்களையே வேவு பார்க்கும்!

Thursday, June 22nd, 2017
வெப் கமெராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொகுதிகள் 4500 ஆக குறைப்பு!

Thursday, June 22nd, 2017
புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த... [ மேலும் படிக்க ]

அதிகரிப்பு போதாது – அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, June 22nd, 2017
எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பஸ் போக்குவரத்துக் கட்டணத்தை 6 சதவீதத்தால் உயர்த்துவதற்கு, போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ள போதிலும், அந்தக்... [ மேலும் படிக்க ]

மணாவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்!

Thursday, June 22nd, 2017
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிடானவ் தீவில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் மாணவ, மாணவிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை... [ மேலும் படிக்க ]

நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Thursday, June 22nd, 2017
நிலைமாறுகால நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது பிரித்தானியாவில் இயங்கும் உலக... [ மேலும் படிக்க ]

மொனிக்கா பின்ட்டோவின் அறிக்கை போலியானது – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

Thursday, June 22nd, 2017
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி திருமதி மொனிக்கா பின்ட்டோ இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை உண்மைக்குப்புறம்பானது.  நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்   கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]