Monthly Archives: June 2017

விரைவில் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் கிரியெல்ல!

Thursday, June 22nd, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!

Thursday, June 22nd, 2017
சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 58,000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி... [ மேலும் படிக்க ]

பிக்குகளை சீண்டாதீர்கள்-  அஸ்கிரிய பீடம் !

Thursday, June 22nd, 2017
பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டத்தொடங்கியிருப்பதானது மிகவிரைவில் சீர் செய்ய முடியாத மாபெரும் பேரழிவு ஒன்றுக்கு நாட்டை தள்ளிவிடக் கூடும் என்று அஸ்கிரிய பீடம்... [ மேலும் படிக்க ]

விசாகப்பட்டிணத்துக்கு மேலதிக நான்கு விமான சேவைகள்!

Thursday, June 22nd, 2017
அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் விசாகப்பட்டணம் - ஹைதராபாத் மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதன் ஊடாக விசாகப்பட்டிணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ் ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொலை!

Thursday, June 22nd, 2017
பிரஸல்ஸின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, எனினும் தற்கொலை குண்டுதாரி பெல்ஜியம் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாதாக ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

சவுதி இளவரசர் நீக்கம்!

Thursday, June 22nd, 2017
சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.சவுதி அரேபியாவின் இளவரசராக இருந்த முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ்(57) நீக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு... [ மேலும் படிக்க ]

சச்சின் அன்றே சொன்னார் – பாண்ட்யா!

Thursday, June 22nd, 2017
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருபவர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டயா.இவருடைய அதிரடி ஆட்டம் மற்றும் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே... [ மேலும் படிக்க ]

வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள்: 15 பேர் கைது

Thursday, June 22nd, 2017
வர்த்தக நிலையங்கள் மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

முறைப்­பாடு கிடைப்பின்  கைது­செய்ய அர­சாங்கம் தயங்காது!

Thursday, June 22nd, 2017
கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவராவது முறைப்­பாடு... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்பட்டது!

Wednesday, June 21st, 2017
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தமிழரசு கட்சியினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சர்கள் ஊழல்... [ மேலும் படிக்க ]