பேச்சுவார்த்தை வெற்றி – தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!
Thursday, June 22nd, 2017
பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட பேச்சுவார’த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடருந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வேதன முரண்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் நிலவியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் இந்திய தொடம்கொட தெரிவித்திருந்தார்
Related posts:
பொலிஸாருக்கு மிரட்டல் தொடர்பில் வாக்குமூலம்பதிவு!
உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது - வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு - தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் ...
|
|