Monthly Archives: May 2017

வித்தியா கொலை வழக்கு: கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதம்!

Monday, May 15th, 2017
புங்குடுதிவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) அடையாள உண்ணாவிரதப்... [ மேலும் படிக்க ]

உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, May 15th, 2017
எதிர்வரும் 18ஆம் திகதி உயிர்நீத்த எமது உறவினர்களின் நினைவேந்தல் நிகழ்வோடு நின்றுவிடாமல், யுத்தம் காரணமாகப் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, அப் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள... [ மேலும் படிக்க ]

காலி முகத்திடலிலும் மனித எலும்புக் கூடுகள்

Monday, May 15th, 2017
கொழும்பு காலி முகத்திடலிற்கு முன்பாக அமைக்கப்பட்டுவரும் "ஷாங்ரிலா" என்னும் ஹோட்டல் கட்டுமான இடத்திலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன .இந்த இடத்தில் முன்னர் இலங்கை... [ மேலும் படிக்க ]

மோதல்களை தவிர்க்குமா அமைச்சரவை மாற்றம்

Monday, May 15th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி மந்திரி ரவி கருணாநாயக்க ஆகியோருக் கிடையில் முக்கிய  சந்திப்பொன்று இடம் பெறவுள்ளதாக கொழும்பு செய்திகள் தேரிவிகின்றன  வெசாக்... [ மேலும் படிக்க ]

சுமந்திரனால் நிராகரிக்கப்பட்ட  நிதி அமைச்சின் கோரிக்கை!

Monday, May 15th, 2017
ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு சிறப்பு வரி சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள் பொதுக்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்துகும் இலங்கைக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம்

Monday, May 15th, 2017
இலங்கை அரசு நெதர்லாந்து நாட்டுடன்  சோமாலியா கடற்பரப்பில் பயணிக்கும்  அதன் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளது. இரு... [ மேலும் படிக்க ]

தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்கிறார் கோட்டபாய

Monday, May 15th, 2017
தான் அரசியலில் நுழைவதற்கு இனமும் முடிவு செய்யாததால் தனது அமெரிக்க குடியுரிமையை  ரத்துச் செய்யப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் - கோட்டபாய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு இளையோரை பொலிஸில் இணைய அழைப்பு – மூத்த பொலிஸ் அத்தியகட்சர் அரசரெட்ணம்!

Monday, May 15th, 2017
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் இளையோர் பொலிஸ் பொலிஸ் சேவைக்குள் இணைத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சிவில் பிரஜைகள் பொலிஸ் இணைப்பகத்தின்... [ மேலும் படிக்க ]

சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால்  நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

Monday, May 15th, 2017
இலங்கையில் தற்போதா அதிகமாகக் காணப்படும் பிரச்சினைகளில் டெங்குத் தாக்கமும் ஒன்றாகும். அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் சைட்டம் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கு சுகாதார... [ மேலும் படிக்க ]

வெங்காயத்தின் விலை குடாநாட்டில் உச்சம்  : ஒரு அந்தர் ரூபா 10 ஆயிரம் வரை விற்பனை!

Monday, May 15th, 2017
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்படுகின்றது. வடமராட்சி கம்பர்மலை,... [ மேலும் படிக்க ]