நெதர்லாந்துகும் இலங்கைக்கும் இடையில் புரிதுணர்வு ஒப்பந்தம்
Monday, May 15th, 2017இலங்கை அரசு நெதர்லாந்து நாட்டுடன் சோமாலியா கடற்பரப்பில் பயணிக்கும் அதன் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளது.
இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக் கிடையில் கைச்சாத்தாக உள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தினை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
நெதர்லாந்தின் கோரிகைக்கு அமையவே இந்திய பெருங்கடலின் சோமாலிய கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இந்த ஒபந்தம் கைச்சாத்தாக உள்ளதாக தேர்விக்கப் படுகிறது.
Related posts:
மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் - விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள...
அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தால் குழப்பம்!
நாளை 3 மணி நெர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
|
|