Monthly Archives: April 2017

புகைத்தலில் வீழ்ச்சி – சிகரட்டுகளின் விலை அதிகரிப்பு!

Tuesday, April 18th, 2017
சிகரட்டுகளின் விலையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேற்கொண்ட தீர்மானம் காரணமாக புகைத்தல் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக ஹெல்தி லங்கா நிறுவனத்தின் தலைவர் மஹேந்திரா... [ மேலும் படிக்க ]

பிரதான வைத்தியசாலைகளில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள்!

Tuesday, April 18th, 2017
டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக டெங்கு தீவிர சத்திர சிகிச்சை பிரிவுகளையும், டெங்கு நோயாளர்களுக்கான வோர்ட் தொகுதிகளையும் அமைக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

மே1ஆம் திகதி முதல் குப்பைகளை கொட்டுவதற்கு புதிய நடைமுறை!

Tuesday, April 18th, 2017
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகளில் குப்பைகளை கொட்டப்படுவதை  தடைசெய்வதற்கு எதிர்வரும் மே மாதம் முதல்  பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

தொண்டர் ஆசிரியர்களுக்கு அவசர கலந்துரையாடல்!

Tuesday, April 18th, 2017
வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

ரயிலில் பயணிக்க யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை – யாழ்.தொடருந்து நிலையம் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2017
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடருந்து போக்குவரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மக்கள் தொடருந்துப் பயணத்தை... [ மேலும் படிக்க ]

மீதொடமுல்ல குப்பை மேட்டை விட அரசியல்வாதிகளின் உளக் குப்பைகள் விசாலமானவை  – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2017
அரசியல் தலைவர்களின் உள்ளங்களில் உள்ள குப்பைகள், மீதொடமுல்ல குப்பை மேட்டைவிட விசாலமானவை என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!

Tuesday, April 18th, 2017
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுற்று நிரூபம் மூலம் கேட்டுள்ளார். பாடசாலைகளுக்கு தரம் 1... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணையிலிருந்து மாணவர்களுக்கு காப்புறுதி – வடக்கு கல்விச் செயலர் அறிவிப்பு!

Tuesday, April 18th, 2017
இரண்­டாம் தவணை ஆரம்­பத்­தி­லி­ருந்து, பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான 2 இலட்­சம் ரூபா பெறுமதியி­லான காப்­பு­று­தித் திட்­டம் நடை­     மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண கல்வி... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த குற்றவியல் கற்கைநெறி – ஆய்வாளர் ரிச்சேட் அன்ரனி பரிந்துரை!

Tuesday, April 18th, 2017
வடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர்... [ மேலும் படிக்க ]

எண்ணெய்தாங்கிகளை குத்தகைக்குப்பெற இலங்கைக்கு மீண்டும் வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்!

Tuesday, April 18th, 2017
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, திருகோணமலையில் எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு... [ மேலும் படிக்க ]