அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை!
Tuesday, April 18th, 2017
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் முன்னுரிமை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுற்று நிரூபம் மூலம் கேட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு தரம் 1 இற்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது இந்த முன்னுரிமையை வழங்குமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தரம் 01இற்கு பிள்ளையைச் சேர்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
தவறுகளை மறைக்கவோ தப்பிக்கொள்ளவோ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டுச் சேரவில்லை - ஈ.பி.டி.பி.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!
நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் - அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெ...
|
|