எண்ணெய்தாங்கிகளை குத்தகைக்குப்பெற இலங்கைக்கு மீண்டும் வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்!
Tuesday, April 18th, 2017இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
திருகோணமலையில் எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுதல் உள்ளிட்ட முக்கியமான சில விடயங்கள் குறித்து பேச்சு நடத்தும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இம் மாதம் முதல் வாரத்திலும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை ஜனவரி 15
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையே இரு தரப்பு உறவுகள்!
மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் ?
|
|