Monthly Archives: February 2017

அரச ஊழியர்களின் மாதச் சம்பளத்தை இரண்டு தடவைகளில் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்!

Thursday, February 9th, 2017
  அரச ஊழியர்களின் மாதச் சம்பளத்தை இரண்டு தடவைகளில் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த சம்பளத்தை இரண்டு தடவைகளில் வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்படாது – வெள்ளை மாளிகை!

Thursday, February 9th, 2017
  சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்படாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா,... [ மேலும் படிக்க ]

பாடசாலை அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!

Thursday, February 9th, 2017
  அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

கடந்த 40 நாட்களில் 8697 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, February 9th, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 8697 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 50... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் குடாநாட்டில் 207 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

Thursday, February 9th, 2017
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன்  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இன்மையே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் – வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்!

Thursday, February 9th, 2017
யாழ் குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இல்லாமையின் காரணமாக அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம்களுக்கெதிராக மியன்மாரில் தாக்குதல்-  அமெரிக்கா கவலை!

Thursday, February 9th, 2017
மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ராக்கெய்ன் மாநில இராணுவத்தினர் மேற்கொண்ட கொடூர தாக்குதலால் ஐக்கிய அமெரிக்க கவலையடைந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம்... [ மேலும் படிக்க ]

காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 9th, 2017
தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான... [ மேலும் படிக்க ]

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, February 9th, 2017
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,... [ மேலும் படிக்க ]

காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவில்லை -டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 8th, 2017
தேசிய பாதுகாப்பு என்பது அவசியமாகும். அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார முக்கியத்துவமற்ற வேறு அரச காணி, நிலங்கள் நிறையவே உள்ளன. அவற்றை இனங்கண்டு பாதுகாப்பு படையினருக்கான... [ மேலும் படிக்க ]