பாடசாலை அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!

Thursday, February 9th, 2017

 

அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார்.

இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில் இருந்த 6 ஆயிரத்து 500 ருபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.

v0053

 

Related posts: