Monthly Archives: January 2017

வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!

Thursday, January 19th, 2017
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்!

Thursday, January 19th, 2017
வடமாகாண ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை... [ மேலும் படிக்க ]

FCID யிற்கு புதிய பணிப்பாளராக பீ.கே.டி. பிரியந்த நியமனம் !

Thursday, January 19th, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.கே.டி. பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார். பாரிய நிதி மோசடிகள் அதிகார துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள்... [ மேலும் படிக்க ]

திருமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானம் விரைவில் – பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

Thursday, January 19th, 2017
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா... [ மேலும் படிக்க ]

கட்டு வலை தொழில்  தடை செய்யப்பட்ட தொழில் இல்லை – மீனவ சங்கம் விசனம்!

Thursday, January 19th, 2017
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று முதல் தடை செய்யப்பட்டு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!

Thursday, January 19th, 2017
வாகனங்களின் முன் கண்ணாடிகள், திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டு அல்லது கடுங்கறுப்பு நிறத்தால் அமைக்கப்பட்டிருக்குமாயின், வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று,... [ மேலும் படிக்க ]

பிராந்தியத்தின் அமைதியே எமது விரும்பம் – பிரதமர் ரணிலிடம் நவாஸ் செரீப் எடுத்துரைப்பு!

Thursday, January 19th, 2017
தெற்காசியாவில் ஸ்தீரமான நிலை நீடிப்பதையே தமது நாடு விரும்புகின்றது என இலங்கையிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எடுத்துரைத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டவோஸ் நகரில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

‘தண்ணீர் சிக்கனம் வேண்டும்’ – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர்!

Thursday, January 19th, 2017
நாட்டில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீரை, தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தேசிய நீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

“பக்குரு வலைகளுக்கு” வருகிறது தடை!

Thursday, January 19th, 2017
இயந்திரப் படகுகளில் கட்டிப் பயன்படுத்தப்படும் பக்குரு வலைகளை, இந்தியா தடை செய்தள்ளதால் அந்நாட்டு  மீனவர்கள் இங்கு வந்து அந்த வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கும்... [ மேலும் படிக்க ]

தரமிக்க சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

Thursday, January 19th, 2017
நாட்டில் முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வான் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம்... [ மேலும் படிக்க ]