வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
Thursday, January 19th, 2017
வாகனங்களின் முன் கண்ணாடிகள், திரைச்சீலைகள் மூலம் மூடப்பட்டு அல்லது கடுங்கறுப்பு நிறத்தால் அமைக்கப்பட்டிருக்குமாயின், வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த கடுமையான நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கைக்காக காத்திருக்கும் இந்தியா !
விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளும் - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன!
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியில் கழிவுகள் கொட்ட வேண்டாம்!
|
|