Monthly Archives: January 2017

நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
அரச கடன்களைச் செலுத்தவே இயலாதுள்ள நிலையில், மக்கள் செலுத்தகின்ற வரிகளுக்காக அந்த மக்களுக்குரிய சேவைகளையும் வழங்கவேண்டிய நிலையில், அரசு மேலும் கடன்களையே நாடுமானால் அது மேலும், மேலும்... [ மேலும் படிக்க ]

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க... [ மேலும் படிக்க ]

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிப்பு!

Wednesday, January 25th, 2017
2017 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நடந்து... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் 23 நாட்களில் 291 பேருக்கு டெங்கு தொற்று!

Wednesday, January 25th, 2017
வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை  வரை 291 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்டத்தில், கடந்த... [ மேலும் படிக்க ]

செயற்கை கண் வில்லைகளின் விலை குறைவடையும்!

Wednesday, January 25th, 2017
அதிக விலைக்கு கண் வில்லைக​ளை விற்பனை செய்யும் மோசடி வேலைத்திட்டம், முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, அந்த செயற்கைக் கண் வில்லைகளின் விலையைக்... [ மேலும் படிக்க ]

குறுகிய காலத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர சாதனை!  

Wednesday, January 25th, 2017
இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்பு நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் சுமார் 800 உயிர்களை பாதுகாத்தது எனும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்!

Wednesday, January 25th, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அலுவலகம் யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, January 25th, 2017
வீதி அகலிப்புச் செய்யப்படும்போது காணி உரிமையாளர்களிடமிருந்து காணிகள் சட்டப்படி சுவிகரிப்பு செய்யப்படவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பருத்தித்துறை மருதங்கேணி வீதி அகலிப்பின்போது... [ மேலும் படிக்க ]

மத்தியூஸுக்கு முன்கூட்டியே விடுமுறை!

Wednesday, January 25th, 2017
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காலில் காயம் ஏற்பட்டது மட்டுமன்றி அவருக்கு முதல் குழந்தை பிறக்கவிருப்பதே தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் இடையில் நாடு திரும்புவதற்கு காரணம்... [ மேலும் படிக்க ]