Monthly Archives: August 2016

வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

Wednesday, August 10th, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர்... [ மேலும் படிக்க ]

வசீம் தாஜூடினின் கொலை வழக்கு : அனுர சேனநாயக்கவின் பிணை நிராகரிப்பு!

Wednesday, August 10th, 2016
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்... [ மேலும் படிக்க ]

போர்த்துகலில் காட்டுத்தீ!

Wednesday, August 10th, 2016
போர்த்துகல் நாட்டின் Funchal நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது,... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் பயங்கர தீ : 11 குழந்தைகள் பலி!

Wednesday, August 10th, 2016
ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். ஈராக்கின் பாக்தாத் நகரில் Yarmouk என்ற மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்றிரவு தீ விபத்து... [ மேலும் படிக்க ]

சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை: புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்!

Wednesday, August 10th, 2016
ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர்... [ மேலும் படிக்க ]

தபால் புகையிரதம் மீது கல்வீச்சு: 3 பெட்டிகள் சேதம்!

Wednesday, August 10th, 2016
நேற்றையதினம் (9) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட  இரவு நேர தபால் புகையிரதம்மீது கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில்... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு  நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !

Wednesday, August 10th, 2016
யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடத்தில் ஒரு குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருந்த மருத்துவத் தாதியான நிர்மலா என்பவரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளக... [ மேலும் படிக்க ]

வாய்பேச முடியாத பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 15 ஆண்டு கடூழிய சிறை! -யாழ் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

Wednesday, August 10th, 2016
கைதடிப் பகுதியில் ஊமைப் பெண் ஒருவரை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திறிகு உட்படுத்திய 4 பேருக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க மறுத்த யாழ். மேல் நீதிமன்றம்!

Wednesday, August 10th, 2016
யாழ். புங்குடுதீவு  மாணவி வித்தியாவின் வன்புணர்வுக்குட்படுத்துப்  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஒன்பது சந்தேக நபர்களுக்கும் யாழ். மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்க... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வு குறித்து வடமாகாண சபைக்கு கரிசனை இல்லையா? – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் கேள்வி!

Wednesday, August 10th, 2016
போராடிய அனைவரும் ஒரு பொது நோக்கத்துக்காகத்தான் போராடினர். அவர்களது போராட்டங்கள் திசைமாறி போனதால் இன்று சமுதாயத்தில் வாழ்க்கைக்காக பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு... [ மேலும் படிக்க ]