Monthly Archives: August 2016

முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 15 ஆம் திகதி ஆரம்பம்!

Wednesday, August 10th, 2016
யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா ! 

Wednesday, August 10th, 2016
இலங்கையில் 3 இலட்சம்  டொலர்களை  வைப்பு செய்யும்  வெளிநாட்டவர்களுக்கு  10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது... [ மேலும் படிக்க ]

தயா மாஸ்டர் கைது.!

Wednesday, August 10th, 2016
புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் தயாநிதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, August 10th, 2016
அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை... [ மேலும் படிக்க ]

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, August 10th, 2016
அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை முறைகேடுகளை விசாரணை செய்ய விசேட குழு!

Wednesday, August 10th, 2016
தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அக்கில... [ மேலும் படிக்க ]

வலி. வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு!

Wednesday, August 10th, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

ரியோ ஒலிம்பிக்: பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!  

Wednesday, August 10th, 2016
பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த போர் விமானங்கள் கொள்வனவு!

Wednesday, August 10th, 2016
இலங்கை விமானப்படைக்காக பல்நோக்கு போர் விமானங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆயுதங்களையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... [ மேலும் படிக்க ]

பச்சிளங் குழந்தையை கைவிட்ட தாய் கைது!

Wednesday, August 10th, 2016
யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும்  தாயை இன்று (10) கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார்... [ மேலும் படிக்க ]