Monthly Archives: August 2016

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட அல்ஸைமர் நோய் நிவாரணி!

Wednesday, August 17th, 2016
அல்ஸைமர் நோய் என்பது நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். இந் நோயைக் குணப்படுத்தக்கூடிய நிவாரணிகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

செக்கனுக்கு 2 ஜிபி இணைய வேகம் கொண்ட எல்இடி கண்டுபிடிப்பு!

Wednesday, August 17th, 2016
லைட்டிங் முறையில் கம்பியில்லா இணைய சக்தி மூலம் வினாடிக்கு 2 ஜிகாபைட் தரவு வேகம் வழங்கும் புதிய நானோ பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் நீல ஒளிக்கு மாறாக வெள்ளை ஒளியை... [ மேலும் படிக்க ]

அதிவசதிகளுடன் அறிமுகமாகும் LeEco Cool 1 Dual

Wednesday, August 17th, 2016
சம காலத்தில் அதிகரித்து வரும் ஸ்மார்ட் கைப்பேசிப் பாவனையின் காரணமாக அவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந் நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]

ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்!

Wednesday, August 17th, 2016
ஓட்டுநர் இல்லாத கார் இன்னும் 5 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கார் தயாரிப்பில் முன்னணியிலுள்ள நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம் தற்போது... [ மேலும் படிக்க ]

கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” விரைவில் அறிமுகம்!

Wednesday, August 17th, 2016
கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது. வீடியோ அழைப்பு உங்கள்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவு வழங்கப்படாத பணியாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

Wednesday, August 17th, 2016
சவுதி அரேபியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொடுப்பனவு வழங்கப்படாமலிருக்கும் இலங்கைப் பணியாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமைதிப் படையினருக்கு இந்திய துணைத்தூதுவர் அஞ்சலி!

Wednesday, August 17th, 2016
இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக  பலாலி படைத்தளத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அமைதிபடை நினைவுத் தூபிக்கு யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஏ.நடராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி... [ மேலும் படிக்க ]

வழக்கே பொய்யானது: சுவாதி கொலையாளி ராம்குமார்!

Wednesday, August 17th, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜுன் மாதம் 24ம் தேதி மென்பொறியானர் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கம் ரயில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பரோலில் விடுதலை செய்ய துருக்கி அரசு திட்டம்?

Wednesday, August 17th, 2016
தங்கள் நாட்டில் உள்ள 38,000 குற்றவாளிகளை, அவர்களின் தண்டனை காலத்திற்கு முன்னதாகவே பரோலில் விடுவிக்க உள்ளதாக துருக்கி அரசு கூறியுள்ளது. கொலை, பாலியல் குற்றம் மற்றும் பயங்கரவாதம் போன்ற... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் – இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு!

Wednesday, August 17th, 2016
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று... [ மேலும் படிக்க ]