ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்படவேண்டும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]
ஆஸி அணியை இலங்கை வைட் வொஷ் செய்து வீழ்த்தியதால் இந்திய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் 112 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தில் இருந்த ஆஸி அணி 3 ஆவது இடத்திற்கு பின்... [ மேலும் படிக்க ]
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார... [ மேலும் படிக்க ]
செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இரவு 11.45... [ மேலும் படிக்க ]
திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்ற ஜயந்தி குரே உத்தும்பாலவுக்கு பரிசாக விளம்பர தூதுவர் பதவியொன்றை வழங்க, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார... [ மேலும் படிக்க ]
கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான காட்டுத் தீயினால், தங்கள் வீடுகளை விட்டு 80000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக அம்மாநில அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]
மலேசியாவில் 9 லட்சம் லீற்றர் டீசலை சுமந்துநின்ற கப்பல் கடத்தப்பட்டது என்று அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மலேசிய கடல்சார்... [ மேலும் படிக்க ]
கடந்த ஞாயிறு அன்று உடல்நலக்குறைவு காரணமாக பிரிந்த இளம் பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சி இன்னும் பலருக்கு மீளவில்லை.
மேலும் முத்துகுமாரின் சிறுவயது... [ மேலும் படிக்க ]
தனது வீட்டின் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை... [ மேலும் படிக்க ]