Monthly Archives: May 2016

கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!

Monday, May 2nd, 2016
கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை... [ மேலும் படிக்க ]

மலை ஏறும் வீரர் இருவர் 16 ஆண்டுகளின் பின் சடலங்களாக மீட்பு

Monday, May 2nd, 2016
இமாச்சல் பிராந்தியத்தில் மலையேறும் இருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பாரிய பனிச்சரிவு காரணமாக இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பா சென்ற படகு விபத்து – 84 பேர் மாயம்

Monday, May 2nd, 2016
லிபிய கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்று மூழ்கியதில் 84 பேர் காணாமல் போயுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. புகலிடக்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊடக பிரிவி தற்காலிகமாக இடைநிறுத்தம் – பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை!

Monday, May 2nd, 2016
பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலாகும் வகையில் பொலிஸ் ஊடக பிரிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இடைநிறுத்தம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழு கலைந்த பின்னர் தனியான பணியகம் அமைக்கப்படும் – மக்ஸ்வெல் பரணகம

Monday, May 2nd, 2016
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை  நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 25 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பிலேயே... [ மேலும் படிக்க ]

5 பொருட்களுக்கான வரி விலக்களிப்பு

Monday, May 2nd, 2016
11 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சமூகவிரோதிகளின் இருப்பிடமாககுடாநாடு மாறிவிடக் கூடாது – நீதிபதி இளஞ்செழியன்

Monday, May 2nd, 2016
முப்பது வருட கால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ். குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது. யாழ்குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையார் பொன்னம்பலம் இராமநாதனுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இறுதி மரியாதை!

Monday, May 2nd, 2016
நேற்றைய தினம் அமரத்துவம் அடைந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோப்பாய் பகுதி நிர்வாக செயலாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான இராமநாதன் ஐங்கரனின் அன்புத்... [ மேலும் படிக்க ]

தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகான தேசிய நல்லிணக்கம் பலமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் – மேதின உரையில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 2nd, 2016
பேசும் மொழியாலும், வழிபடும் மதங்களாலும் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்று வேறுபட்டு இருந்தாலும்  மக்கள் என்ற ரீதியிலும், உழைக்கும் மக்கள் என்ற ரீதியலும்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் VAT வரி அதிகரிப்பு!

Monday, May 2nd, 2016
15 வீத VAT வரி அதிகரிப்பு  இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை வரி அறவிடப்படாத சில பொருட்களுக்கும் இம்முறை VAT வரி அறவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மின்சார தொலைத்தொடர்புகள் சேவை,... [ மேலும் படிக்க ]