5 பொருட்களுக்கான வரி விலக்களிப்பு
Monday, May 2nd, 201611 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்ட வட் வரி நாளை முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது 5 பண்டங்களுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், அரிசி, கோதுமை மா, பால்மா, மருந்து மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் ஆகியவைக்கே குறித்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்தும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி மற்றும் மருத்துவ பொருட்கள் விடயத்தில் அமுல் செய்யப்பட மாட்டாது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஆவா குழுவை இயக்குவது சுவிஸர்லாந்திலுள்ள தமிழ் அமைப்பு!
தொடர்ந்தும் முடக்க நிலையை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் – ஜனாதிபத...
அதிக வெப்பம் மரணத்தை ஏற்படுத்தலாம் - இலங்கை மக்களுக்கு சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை!
|
|