Monthly Archives: May 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை தந்துள்ளது. சிவா

Tuesday, May 10th, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எமது கட்சி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து காட்டியுள்ளது -புஸ்பராஜா

Tuesday, May 10th, 2016
கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து காட்டியுள்ளது. குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் 08 மீள்குடியேற்றக்... [ மேலும் படிக்க ]

ரயிலில் பயணச்சீட்டின்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம்!

Monday, May 9th, 2016
பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது: லக்ஷ்மன் கிரியல்ல

Monday, May 9th, 2016
நாடாளுமன்றின் விவகாரங்களில் தலையீடு செய்ய உச்ச நீதிமன்றிற்கு முடியாதென உயர்கல்வி அமைச்சரும், அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம் -தேசிய எழுச்சி மாநாட்டு செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, May 9th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம் தமிழ் மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைகளுக்காக நடைமுறை யதார்த்த வழியில் நின்று உறுதியாக உழைத்து வருவதோடு தேசிய நல்லிணக்கத்தினூடாக ஒரு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான அங்கீகாரம் காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கு பேரிடி. – புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு

Monday, May 9th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நடாத்தப்பட்ட தேசிய எழுச்சி மாநாட்டின் வெற்றிக்கு மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூக நலன்விரும்பிகள், புலம்பெயர்வாழ் உறவுகள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களுக்கு தொடர்ச்சியான பங்களிப்பு. – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேசப் பிராந்திய ஆதரவு அமைப்புகள்

Monday, May 9th, 2016
தேசிய எழுச்சி மாநாட்டின் வெற்றிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேசப் பிராந்திய ஆதரவு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளதுடன், கட்சிக்கான தமது பங்களிப்புகளை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

காலஞ்சென்ற தோழர் சேகருக்கு செயலாளர் நாயகம் கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Monday, May 9th, 2016
காலஞ்சென்ற அமரர் செல்லையா செல்வராசாவின் (தோழர் சேகர்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

தீர்க்கதரிசனத்தோடு மக்களுக்காக பணியாற்றிவருபவர் டக்ளஸ் தேவானந்தா – தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம்

Monday, May 9th, 2016
தீர்க்கதரிசனத்தோடு மட்டுமல்ல அனுபவங்களுக்கு ஊடாகவும் நடைமுறைச் சாத்தியங்களுக்கு ஊடாகவும் இந்தக் கட்சியை எதிர்காலத்தில் மக்களுக்குரியதான பலமுள்ளதானதாக எவ்வாறு மாற்றியமைக்க... [ மேலும் படிக்க ]

தீர்க்கதரிசன சிந்தனையுடன் திடமாக மக்களுக்காக உழைப்பவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – சிவகுரு பாலகிருஷ்ணன்

Monday, May 9th, 2016
தீர்க்கதரிசனமான சிந்தனையும் திடமான மன உறுதிப்பாடும் கொண்டவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.மேற்கு நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன்... [ மேலும் படிக்க ]