Monthly Archives: May 2016

நாளைமுதல் 18 ஆம் திகதிவரை கடும் மழை பெய்யும்! – வளிமண்டல திணைக்களம்!

Saturday, May 14th, 2016
நாளை முதல் 18 ஆம் திகதி வரை நாடு முழுவதும் கடும் காற்றுடன் மழை பெய்யும் காலநிலை உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி,... [ மேலும் படிக்க ]

இடைநிறுத்தப்பட்டுள்ள முதலீட்டு வேலைத் திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்ககை!

Saturday, May 14th, 2016
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள முதலீட்டு வேலைத் திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்ககை எடுப்பதாக சர்வதேச வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சு... [ மேலும் படிக்க ]

தொழுநோயை கட்டுப்படுத்த புதிய பிரிவு!

Saturday, May 14th, 2016
தொழுநோய் கட்டுப்பாடு தொடர்பாக புதிய பிரிவொன்றை அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கி புதிய பிரிவை மாவட்ட மட்டத்தில் அமைப்பதுடன்,... [ மேலும் படிக்க ]

பொதிசெய்யப்பட்ட 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!

Saturday, May 14th, 2016
பிரபலமான வர்த்தக நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட சுமார் 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருகொடவத்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் மூன்று மாதங்களுக்குள் மின்சாரம் இல்லாதவர்களுக்கு  மின்சாரம்!  பிரதி அமைச்சர் அஜித் டி .பெரேரா

Saturday, May 14th, 2016
வடமாகாணத்தில் மூன்று மாதங்களுக்குள் மின்சாரம் இல்லாதவர்களுக்கான மின்சாரம் வழங்க நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளன . குறிப்பாக ஓலைக்  குடிசைகளில் வாழ்ந்து வரும்... [ மேலும் படிக்க ]

கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்

Saturday, May 14th, 2016
அளவெட்டி கூட்டுறவுச் சங்கக்  கடைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (12-05-2016) இரவு கைத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் இளைஞர் தினம் நடத்துவதற்கு ஏற்பாடு – யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர்  தவேந்திரன் 

Saturday, May 14th, 2016
எதிர்வரும்- 23 ஆம் திகதி யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் இளைஞர் தினம் நாடாத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டத் தேசிய... [ மேலும் படிக்க ]

உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களுக்கு மூன்று நாள் பயிற்சிக் கருத்தரங்கு இடம்பெற்றது

Saturday, May 14th, 2016
உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட  கால்நடைப் பண்ணையாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (13-05-2016) உடுவில் புதுமடம் மீள்... [ மேலும் படிக்க ]

மனிதத்தை நேசித்த மகேஸ்வரி வேலாயுதம்  அவர்களின் நினைவு தினம் இன்று

Friday, May 13th, 2016
நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டபோது எனது பக்கபலத்துடன் அவர்களுக்காக இலவசமாகவே வாதாடி அவர்களை விடுதலை செய்து எமது கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக தங்கவைத்து... [ மேலும் படிக்க ]

மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற காத்திருக்கும் குசல் !

Friday, May 13th, 2016
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் இலங்கை கிரிக்கெட் அணியில்... [ மேலும் படிக்க ]