Monthly Archives: May 2016

மூக ஒற்றுமையின்மையே கலாசார சீரழிவுகளுக்கு காரணமாகின்றது – யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம்!

Sunday, May 15th, 2016
சமு­தா­யத்தில் மற்றும் குடும்­பங்­க­ளுக்குள் ஒற்­று­மை­யின்­மை­யாலே கலா­சார சீர­ழி­வுகள் இடம்பெறு­கின்­றன. இவற்றைத் தடுப்­ப­தற்கு குடும்ப ஒற்­று­மை­யான கலந்­து­ரை­யாடல்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மரண தண்டனை பெற்றவருக்கு 20 ஆண்டுக்கு பின் ரூ.2.75 கோடி நஷ்டஈடு!

Sunday, May 15th, 2016
சீனாவில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர் 20 ஆண்டுகளுக்கு பின் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்தவர் சென்மேன் (50) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில்... [ மேலும் படிக்க ]

முறிகண்டியில்  பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

Sunday, May 15th, 2016
முல்லைத்தீவு, முறிகண்டி வசந்தநகர் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிணற்றில் பெண்ணின் சடலமொன்று காணப்படுவதாக நேற்றிரவு கிடைத்த... [ மேலும் படிக்க ]

முரளி விஜய் – ஷா அதிரடி- பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை!

Sunday, May 15th, 2016
முரளி விஜய் மற்றும் ஷா ஆகியோர் அதி­ரடி காட்ட பஞ்சாப் அணி­யிடம் வீழ்ந்­தது மும்பை அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று நடை­பெற்ற 43ஆவது லீக் போட்­டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை... [ மேலும் படிக்க ]

தமக்கான குடிநீரை பெற்றுத்தருமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை

Saturday, May 14th, 2016
தமது சுற்றாடலில் குடிநீர் தேவைக்கான நன்நீரை பெறமுடியாத நிலையில் தமது பகுதிக்கான குடிநீர் விநியோகத்தை உடனடியாக மேற்கொண்டு உதவுமாறு நாச்சிக்குடா ஜேம்ஸ்புரம் பகுதி மக்கள்பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

கரியாலை நாகபடுவான்குளம் பாசன வாய்க்கால்களை புனரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்

Saturday, May 14th, 2016
கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ்வரும் நெல்வயல்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால்கள் நீண்டகாலம் புனரமைக்கப்படாமையால் தமது பாசன நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதில் விவசாயிகள் பெரும்... [ மேலும் படிக்க ]

அரசியலில் தமிழ் மக்கள் எப்போது விழிப்படைகின்றார்களோ அன்றுதான் உரிமைகளை வெற்றெடுத்த இனமாக தலைநிமிர முடியும் – சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்

Saturday, May 14th, 2016
தமிழ் மக்களது பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் எப்போது நீங்கள் கேள்வி கேட்கின்றீர்களோ அப்போதுதான் எமது இனம் உரிமைபெற்ற இனமாக நிமிர்ந்தெழுந்து வரலாறுகளை பதிவுசெய்துகொள்ள முடியும்.... [ மேலும் படிக்க ]

விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Saturday, May 14th, 2016
நாட்டில் இயற்கை பாதிப்புகள் ஏற்படும் காலகட்டங்களில் விவசாய மக்கள் பெற்றுள்ள விவசாயக் கடன்களை அரசாங்கம் இரத்துச் செய்வதுபோல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் மற்றும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை  வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு!

Saturday, May 14th, 2016
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான... [ மேலும் படிக்க ]

2020 க்குள் ராணுவத்தை நவீனமயமாக்க சீனா திட்டம்

Saturday, May 14th, 2016
சீனா தனது ராணுவத்தை முழுமையாக மறுசீரமைக்க போகிறது. 2020 அளவில் இணையப் போர் தொடுக்கும் வல்லமை கொண்ட ராணுவமாக உருவாக்குவோம் என கூறியுள்ளது. இதற்கான 5 ஆண்டு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]