Monthly Archives: May 2016

யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா

Monday, May 30th, 2016
யாழ் குடாநாட்டில் பால் உற்பத்தியானது மிகவும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதனை அபிவிருத்தி செய்து ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி !

Monday, May 30th, 2016
குருணாகல் பன்னல வெட்டகாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண் பலத்த காயத்திற்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை!

Monday, May 30th, 2016
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி "பாலோ-ஆன்" பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது... [ மேலும் படிக்க ]

விரைவில் 23000 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படுவர் –  கல்வி அமைச்சர்

Monday, May 30th, 2016
எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சையில்... [ மேலும் படிக்க ]

 தீர்வை சீர்குலைக்கும் விக்கி : வாசுதேவ நாணயக்கார

Monday, May 30th, 2016
ஜெயலலிதாவின் தலையீட்டைக் கோருவதன் மூலம் விக்கினேஸ்வரன் தமிழர் பிரச்சினை தீர்வை சீர்குலைக்கின்றார் எனக் குற்றம்சாட்டுகிறார் வாசுதேவ நாணயக்கார. ஜெயலலிதா – இந்தியா அல்ல. தமிழ் நாடு... [ மேலும் படிக்க ]

யூன் 2ஆம் திகதி மெஸ்ஸி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்!

Monday, May 30th, 2016
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி வரி ஏய்ப்பு புகாரில் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கால்பந்து களத்தில் கலக்கும் மெஸ்ஸி, விளம்பர உலகிலும்... [ மேலும் படிக்க ]

IPL கிண்ணத்தை வென்றது  ஐதராபாத்!

Monday, May 30th, 2016
பெங்களூர் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும் அதனை தகத்தெறிந்த ஹைதரபாத் அணி 8 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்று முதல் முறையாக... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களை தாக்கக் கூடாது!

Monday, May 30th, 2016
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

டொரே ஹேடர்ம் இலங்கை வருகின்றார்.!

Monday, May 30th, 2016
நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அவர் நாளையதினம் இலங்கையின்... [ மேலும் படிக்க ]

புதிய கோணத்தில் பொலிஸ்,காணி அதிகாரங்களை பரிசீலிக்க தயார்.!

Monday, May 30th, 2016
நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில்   பொலிஸ் மற்றும் காணி  அதிகாரங்களைப்... [ மேலும் படிக்க ]