Monthly Archives: April 2016

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்கப்படும்

Wednesday, April 27th, 2016
சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் நாட்டில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட கனடா சுற்றுலாப்பயணி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

Wednesday, April 27th, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டில் அபு சயாப் என்ற ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழு இயங்கி வருகிறது. முதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட இந்த தீவிரவாத குழு, இப்போது ஐ.எஸ். தீவிரவாத... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் விசேட பொலிஸ் ரோந்து !

Wednesday, April 27th, 2016
குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்வியிலிருந்து மீண்டது புனே!

Wednesday, April 27th, 2016
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஐதராபாத்தில் நடைபெற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற புனே அணி முதலில்... [ மேலும் படிக்க ]

எனது புதிய அமைச்சரவையில் பாதிப்பேர் பெண்கள்!

Wednesday, April 27th, 2016
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு தான் வந்தால் தனது மந்திரிசபையில் 50 சதவீதம் பெண்கள் இடம்பெறுவார்கள் என ஹிலாரி கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.... [ மேலும் படிக்க ]

சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறவில்லை – யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா

Wednesday, April 27th, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. துஷ்பிரயோகங்கள் பலவந்தமாக இடம்பெறுவதில்லை. சம்பந்தப்படும் சிறுமியின் சம்மதத்துடனேயே இடம்பெறுகின்றது என... [ மேலும் படிக்க ]

இருப்பதற்கே  இடமில்லை, இதில் வெற்றிடங்களை நிரப்புவது எவ்வாறு’?

Wednesday, April 27th, 2016
'பொலிஸார் தங்குவதற்கும் தூங்குவதற்கு நிரந்தரமான கட்டடமோ அல்லது காணிகளோ யாழ். மாவட்டத்தில் இல்லை. இருந்தும் எமது கடமைகளை தொடர்ந்து செய்கிறோம்' என்று யாழ். மாவட்ட பொலிஸார்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடியவர் கைது!

Wednesday, April 27th, 2016
மிருசுவில் பகுதியிலுள்ள களப்புக்கு இரைதேடி வந்த வெளிநாட்டு கொக்குகள் 10ஐயும் வேட்டையாடி, அதன் இறைச்சிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபரை, நேற்று (26) மாலை கொடிகாமம் பொலிஸார் கைது... [ மேலும் படிக்க ]

குற்றங்களுக்கு பொலிஸாரின் அசமந்தப்போக்கும் காரணம் – மாவட்ட செயலர்.

Wednesday, April 27th, 2016
'யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாக எனக்கும் முறைபாடுகள் கிடைத்துள்ளன. இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது' என யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன்... [ மேலும் படிக்க ]

தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் குடியேற காணி, வீட்டு வசதிகள் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, April 27th, 2016
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது மக்கள் படிப்படியாக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு காணிகளற்ற மற்றும் அவர்களது காணிகளை அடையாளங்காண இயலாத... [ மேலும் படிக்க ]