Monthly Archives: April 2016

நாடாளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு!

Monday, April 18th, 2016
புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களான... [ மேலும் படிக்க ]

அதிக பணம் அறிவிடம் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!

Monday, April 18th, 2016
சாதாரண கட்டணத்தைவிட அதிகமாக பணம் அறவிடும்  பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்தவற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கேரளா சட்டசபை தேர்தல்: நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Monday, April 18th, 2016
கேரளா சட்டசபை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் உட்கட்சி முரண்பாடுகளுக்கு வடக்கு மாகாண சபை பலியிடப்படுகின்றது!

Sunday, April 17th, 2016
முதலமைச்சரையும், அமைச்சர்களையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. இது தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் வடமாகாண சபைக்கு பங்கு ஏதேனும் உண்டா? – நாடாளுமன்ற விவாதத்தில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 17th, 2016
பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது, தனியே அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காலம் காலமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின்... [ மேலும் படிக்க ]

ஆழ்கடல் பாதுகாப்பில் இலங்கை கடற்படை!

Sunday, April 17th, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டம் ஒன்றை அடிப்படையில் மாலைதீவு முதல் மலாக்கா நீரிணை வரையான ஆழ்கடலில் இலங்கை கடற்படை பாதுகாப்பு நடவடிக்கையில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Sunday, April 17th, 2016
நாட்டிலுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு ஆசனப்பட்டிகளை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோத்தாகொட... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!

Sunday, April 17th, 2016
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவக பகுதிகளுக்கான பிரதேச மாநாட்டு முன்னமர்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் வேலணை வங்களாவடி சந்தி பகுதியிலுள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில்ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால்  பாதிக்கப்படும் வில்லூன்றி சோழபுரம் பகுதி மக்கள்

Saturday, April 16th, 2016
யாழ். மாநகர சபைக்குட்பட்ட ஜே-83 பிரிவுக்குட்பட்ட வில்லூன்றிப் புனிதத்  தீர்த்தக் கேணிக்கு அண்மையிலுள்ள சோழபுரம் பகுதியின் குறுக்கு வீதி, வில்லூன்றிப் பிள்ளையார் கோவில் வீதி ஆகிய... [ மேலும் படிக்க ]

பிரஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரித்தானியாவில் கைது

Saturday, April 16th, 2016
அண்மையில் பிரஸல்ஸ் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]