நாடாளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு!
Monday, April 18th, 2016புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோரையே சமுகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகப் பிரதானி நில் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மூன்று பேரில் ஒருவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டு அதை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது கிங்தொட்டையில்!
வீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்றி செய்த கொள்ளையர்கள் உள்ளிட்ட மூவர் பலாலி பொலிஸாரால் கைது!
எந்நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத...
|
|