மக்கள் மத்தியில் நாம்

அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை – திலீபன் MP நடவடிக்கை – பணிக்கர் புளியங்குளம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!

Sunday, June 9th, 2024
........ பணிக்கர் புளியங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் அபிலாசையும் எதிர்பார்ப்பாகவும் இருந்த, வனவளத் திணைக்களத்தின் பிடிக்குள் இருந்துவந்த காணி நிலங்கள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – இந்திய சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய மீனவர்கள் நன்றி தெரிவிப்பு!

Sunday, June 9th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் சிறைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுவதாகவும்,... [ மேலும் படிக்க ]

மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் – ஈ.பி.டிபியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் !

Friday, June 7th, 2024
பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக... [ மேலும் படிக்க ]

பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் – ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, June 4th, 2024
பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

ஜே.வி.பியினருடன் சந்திப்பு – முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் தரப்பினரால் பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா – ஈ.பி.டி.யின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, June 4th, 2024
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொண்டு வரட்டும் என வீறாப்பு பேசிய சுரோஸ் பிரேமச்சந்திரன்   தற்போது... [ மேலும் படிக்க ]

சின்னமடுவில் மரணித்த இரு சிறுமிகளுக்கும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Monday, June 3rd, 2024
சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு சிறுமிகளுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

மாவட்ட நிலையில் முதல் இடம் பெற்ற வஜினாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள்!

Saturday, June 1st, 2024
உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற வஜினாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பாராட்டியதுடன்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய அரசியல் பாதையில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம் – தோழர் மித்திரன் தெரிவிப்பு!

Friday, May 31st, 2024
மக்களின் அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியே உதிரிகளை இணைக்கும் தமிழ் பொது வேட்பாளர் நகர்வு – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, May 28th, 2024
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்திற்கொண்டே உதிரிகளாக உள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் என்னும் நிலையை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுகின்றனர் என... [ மேலும் படிக்க ]

வல்லமை மிக்க தலைவர்களை தமிழ் மக்கள் பலப்படுத்தி பயன்பெற வேண்டும் – K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிறீசுதர்சன் வலியுறுத்து!

Saturday, May 18th, 2024
தூய்மையான அக்கறையுடன் தமிழ் மக்களை சரியான திசைவழி நோக்கி வழிநடத்தவல்ல திறமையும், தூர நோக்குள்ள கொள்கையும் உடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னும் நல் வழிகாட்டியை கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]